இன்றும் (27.03.2026) தொடர்கிறது என் தொடர் வண்டி பயணம் அலுவலக பணியை தொடர.
தனக்கு சொந்தமில்லாத இடம் மற்றும் மூல பொருளுக்காக நாடுகள் போராடி கொண்டிருக்கின்றன. எப்பொழுது உணர்ந்து திருந்துவார்கள் தெரியவில்லை.
உயிர் சேதம் மற்றும் பணவீக்கம் மட்டுமே மிச்சம். நலிந்த மக்கள் மீது தான் தாக்கம்.
No comments:
Post a Comment